வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் நமது செய்தியாளரை மிரட்டும் தோரணையில் இங்கு பெண்களை படம் எடுத்ததாக வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்போம் என்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர் இப்படி தொடர்ந்து அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இது ஊடகதுறைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆன வண்மையான செயல் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம் . விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
க்ரைம்
7 days ago
மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!
2 days ago
சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…
2 days ago
இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை
2 days ago
திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்
5 days ago
மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது
6 days ago
இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்
7 days ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!
7 days ago
மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!
1 week ago
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்
1 week ago
விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது
1 week ago
நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னே மூச்சிரைக்க ஓடிய பெண்கள்
Related Articles
மின்னொளியால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்
December 2, 2024
சாலையில் மெகா பள்ளங்களால் பொதுமக்கள் அவதி
December 18, 2024
அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆறுதல்
December 3, 2024
அந்தியூரில் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டதால் இளைஞர்களின் உற்சாகம்
September 5, 2020