திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் முன்னிலையில், “எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு மகளே…” என்று கதறி அழுதபடி பெற்றோர், மகளின் காலில் விழுந்து கெஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
3 hours ago
நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கையில் கள்ள சந்தையில் மது இருப்பதாகவும் கஞ்சா விற்பதாகவும் தனது மகன் பாட்டிலால் தாக்கப்பட்டதாகவும் பெண் ஒருவர் மீட்டிங்கில் பேசியதால் பரபரப்பு
17 hours ago
பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையை வந்து சில நாட்களில் நிறைவேற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
18 hours ago
கடையநல்லூர் நகராட்சியில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு – தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் கொந்தளித்த ஆசிரியர்கள்
21 hours ago
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி
23 hours ago
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் கைது.
24 hours ago
அமைச்சர் போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் விருப்பமான சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக குற்றச்சாட்டு
24 hours ago
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் திரளாக பங்கேற்று மரியாதை!
1 day ago
பழனி தேவஸ்தானம், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளதா?
1 day ago
காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியிடம் ரூ.15 லட்சம் நகை, பணம் மோசடியில் ஈடுபட்டுதலைமறைவான தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு
1 day ago
சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்
Related Articles
Check Also
Close

