திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான சுமார் 8 சவரன் நகை மற்றும் பணம் எடுத்து சென்று சிறுமி ஜெய்கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஜெய்கிருஷ்ணா கூறியதால் நகைகள் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் சிறுமியை நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read Next
2 hours ago
‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் கலாசார சீரழிவு..
2 hours ago
ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. திறந்த கடல் நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
3 hours ago
சங்கரன்கோவிலில் பட்டாவை இணையதளத்தில் பதிவேற்றக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு!
3 hours ago
7ஆண்டு கால மக்கள் கோரிக்கை நிறைவேறியது: பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் எக்ஸ்பிரஸ்!
3 hours ago
எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்து விட்டு வேகமாக புறப்பட்டு சென்ற அண்ணாமலை
3 hours ago
கேரள மாடல் போல் மாநிலத்தில் நேர் எதிராக இருந்தாலும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
3 hours ago
வாரிசு அடிப்படையில் காத்து இருப்பவர்களுக்கு பணி வழங்கி விட்டு கரூர் மக்களுக்கு வழங்கினால் சரியாக இருக்கும்.
16 hours ago
இருடியம் தருவதாக 19 லட்சம் மோசடி, ஒருவர் கைது – ரூ.10 லட்சம் பணம், 3.1/4 பவுன் தங்க நகை பறிமுதல்
November 20, 2025
மிக கொடூரமான முறையில் கடத்தப்படும் மாடுகள் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
Related Articles
Check Also
Close