பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த வீரர் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து கரூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசியது குறித்து அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பு முற்பட்ட பொழுது எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்
Read Next
7 hours ago
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி
9 hours ago
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் கைது.
9 hours ago
அமைச்சர் போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் விருப்பமான சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக குற்றச்சாட்டு
9 hours ago
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் திரளாக பங்கேற்று மரியாதை!
10 hours ago
பழனி தேவஸ்தானம், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளதா?
12 hours ago
காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியிடம் ரூ.15 லட்சம் நகை, பணம் மோசடியில் ஈடுபட்டுதலைமறைவான தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு
12 hours ago
சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்
12 hours ago
‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் கலாசார சீரழிவு..
13 hours ago
ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. திறந்த கடல் நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
13 hours ago
