பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த வீரர் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து கரூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசியது குறித்து அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பு முற்பட்ட பொழுது எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்
Read Next
17 hours ago
கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!
17 hours ago
தென்காசி : மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது- மேலும், ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
18 hours ago
பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது
20 hours ago
போக்சோ வழக்கில் முதியவருக்கு வாழ் நாள் சிறை
20 hours ago
விருதுநகர் : மதுபாட்டிலால் குத்தி கொலை – இளைஞர் கைது
21 hours ago
வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.
2 days ago
மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை
2 days ago
ஆந்திரா : சாலை விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் காயம்
2 days ago
தூத்துக்குடி : முதிய தம்பதியினர் அருகே அமர்ந்தபடியே நகை திருட்டு – போலீசார் வலை
2 days ago
தூத்துக்குடி : சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,190 மதுபாட்டில்கள் பறிமுதல்
Related Articles
Check Also
Close
