க்ரைம்
Trending

எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்து விட்டு வேகமாக புறப்பட்டு சென்ற அண்ணாமலை

பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த வீரர் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் இதனைத் தொடர்ந்து கரூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசியது குறித்து அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பு முற்பட்ட பொழுது எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button