திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான சுமார் 8 சவரன் நகை மற்றும் பணம் எடுத்து சென்று சிறுமி ஜெய்கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஜெய்கிருஷ்ணா கூறியதால் நகைகள் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் சிறுமியை நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read Next
8 hours ago
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி
10 hours ago
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் கைது.
10 hours ago
அமைச்சர் போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் விருப்பமான சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக குற்றச்சாட்டு
10 hours ago
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் திரளாக பங்கேற்று மரியாதை!
11 hours ago
பழனி தேவஸ்தானம், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளதா?
13 hours ago
சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்
13 hours ago
‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் கலாசார சீரழிவு..
13 hours ago
ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. திறந்த கடல் நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
14 hours ago
சங்கரன்கோவிலில் பட்டாவை இணையதளத்தில் பதிவேற்றக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு!
14 hours ago
7ஆண்டு கால மக்கள் கோரிக்கை நிறைவேறியது: பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் எக்ஸ்பிரஸ்!
Related Articles
Check Also
Close
