திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் முன்னிலையில், “எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு மகளே…” என்று கதறி அழுதபடி பெற்றோர், மகளின் காலில் விழுந்து கெஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 days ago
கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!
2 days ago
தென்காசி : மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது- மேலும், ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
2 days ago
பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது
2 days ago
போக்சோ வழக்கில் முதியவருக்கு வாழ் நாள் சிறை
2 days ago
விருதுநகர் : மதுபாட்டிலால் குத்தி கொலை – இளைஞர் கைது
2 days ago
வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.
2 days ago
மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை
2 days ago
ஆந்திரா : சாலை விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் காயம்
2 days ago
தூத்துக்குடி : முதிய தம்பதியினர் அருகே அமர்ந்தபடியே நகை திருட்டு – போலீசார் வலை
3 days ago
தூத்துக்குடி : சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,190 மதுபாட்டில்கள் பறிமுதல்
Related Articles
வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ
May 25, 2024
Check Also
Close
