முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் அரசியல் கட்சியினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மூன்று பிரதமர்களுடன் பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. மேலும் முதல் முறையாக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார். அவரது மறைவு மிகப்பெரிய சோகம் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பிரணாப்முகர்ஜியின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏழு நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
கோவை ரயில் பெட்டிகளுக்கு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
September 5, 2020
Baixar O Application Mostbet Para Android Os Apk E Ios Gráti
January 18, 2023
Check Also
Close
-
தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!!October 29, 2021