திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் வருகை புரிந்து அஇஅதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்தார், அதன் பின் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமம் உள்ளது இங்கு உலக புகழ் பெற்ற குழந்தை வேலப்பர் முருகன் திருக்கோவிலில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தார் ,இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சியை கேட்டறிந்தார்,இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் (பெல்டோ போரம் டூபியம்) மஞ்சள் நிற மலர்கள்
புதுக்கோட்டை அருகே தனிப்பட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்போடு கோவிலை இடிக்க வந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைகளில் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
Related Articles
நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்
December 4, 2024
மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
September 11, 2020
அறந்தாங்கி-கோவிட்19 தொடர்பான ஆலோசனை கூட்டம்
August 28, 2020
Check Also
Close
-
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அரசியலமைப்பு நாள் விழா நடந்ததுNovember 27, 2024