கோக்கு மாக்கு

சங்கரன்கோவில் பல்வேறு நல திட்ட நிகழ்ச்சிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு

பத்தர்கள் நடந்து செல்ல கோவில் வாசல் அருகே ரூபாய் 45 லட்சம் செலவில் கோவில் வாசலில் சிமெண்ட் கல் பதிக்கும் பணியை பூமி பூஜை போட்டு உள்ளிட்ட நல திட்ட பணிகளை துவக்கி வைத்தார் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் சி.முருகேசன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button