மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல் அது என்று அது பிரபலம் அடைந்திருந்தது. அப்போது, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT ) சார்ந்த (மர்ஹூம்)கவிஞர் மூஸா காக்கா அவர்கள் Qari Abdur Rahman All Sudais சுதைஸ் அவர்களின் கிராஅத் (ஒரே மூச்சில் அவர் ஓதும் திருக்குர்ஆன்) வசனங்கள் அடங்கிய கேசட் ஒன்றையும் ஐ.எப்.டி. திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெளலவி. ஜஃபருல்லாஹ் ரஹ்மானியையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று SPB ஐ சந்தித்து கொடுத்தார். அதைக் கேட்டபின்பு இதுதான் ஒரிஜினல் ; நான் ஒரே மூச்சில் எல்லாம் பாடவில்லை. ரெக்கார்டிங்கில் அப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று மனம் திறந்து பாராட்டினார். *தகவல்* : சகோ. ‘ஃபிதாவுல்லாஹ்” ஆசிரியர் – *நம்பிக்கை* இதழ் – மலேசியா. (பி.கு: நீதிபதியாக ஃபத்வா வழங்குவதை விட இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்லும் “தாஃயியாக ” திகழ்வது மிகவும் முக்கியமானது. நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையும் கூட.) தகவல் : டாக்டர் காதர் மொய்தீன்
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
வாக்கு அளிக்கவே செல்ல மாட்டோம் என அடம் பிடிக்கும் அச்ச ராஜகாபட்டி பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வருவாய்த் துறையினர்
April 19, 2024
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை என்னும் பணி நிறைவடைந்தது
April 13, 2024
கோவை கோட்டத்தில் 1019 பேருந்துகளை இயக்க திட்டம்.
August 31, 2020
Check Also
Close
-
குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்September 13, 2020