தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார் போன்று மின் கட்டணம் செலுத்துதற்காக அப்பகுதி மக்கள் மின்சார கட்டன அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் சம்மந்தபட்ட அலுவலகத்தில் தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்கட்டனத்திற்கான ரசீது வழங்க முடியாமல் மின் பயனாளர்களும் ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு மின்சார தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மின்சார கண்ணா
Read Next
1 day ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
2 days ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 days ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
2 days ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
2 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
2 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
2 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
3 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
3 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
4 days ago