தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார் போன்று மின் கட்டணம் செலுத்துதற்காக அப்பகுதி மக்கள் மின்சார கட்டன அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் சம்மந்தபட்ட அலுவலகத்தில் தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்கட்டனத்திற்கான ரசீது வழங்க முடியாமல் மின் பயனாளர்களும் ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு மின்சார தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மின்சார கண்ணா
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
ரிஷிவந்தியம் பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு
November 28, 2024
சாலையில் திடீர் பள்ளம்..கவிழ்ந்த ஆட்டோ
December 2, 2024
நத்தத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது
August 31, 2020
Check Also
Close