தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார் போன்று மின் கட்டணம் செலுத்துதற்காக அப்பகுதி மக்கள் மின்சார கட்டன அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் சம்மந்தபட்ட அலுவலகத்தில் தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்கட்டனத்திற்கான ரசீது வழங்க முடியாமல் மின் பயனாளர்களும் ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு மின்சார தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மின்சார கண்ணா
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
சிறப்பு பூஜையுடன் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
December 15, 2020
மெரினா கடற்கரையில் ஒதுங்கிய சடலம்!
September 14, 2023
சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்
November 25, 2024
Check Also
Close