தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை இல்லாததால் இந்த தெருவில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் ஓடை சிமெண்ட் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் அமைக்கததால் தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இங்குள்ள பொதுமக்கள் முதியோர் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் மிக மோசமான சூழல் நிலவுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் கோட்டைவிளையூர் மேலத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திரு.N. முருகன் இந்திய கம்யூனிஸ்டு ஊராட்சி பகுதி செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் திரு.N.ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
உதகை புலிகளை கொன்றவர் கைது பின்னணி !
September 12, 2023
நேரில் சென்று நிதி உதவி
December 7, 2024
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
November 26, 2024
16, 100 கன அடி தண்ணீர் திறப்பு
December 3, 2024
Check Also
Close
-
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மருத்துவர் ஆய்வுDecember 5, 2024