நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதியா புரம்கிராமம் .இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். சில கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். நேற்று மில்க் கேட் அடிவாரப் பகுதியில் இரவு 7 மணியளவில் காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயந்து இருக்கின்றனர். மேலும் அறுவடை காலம் தொடங்குவதால் காட்டுப்பன்றிகள் வருவது சாலையில் உலா வருவது விவசாயிகள் மனதில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
உண்டியல் காணிக்கை.
November 30, 2024
பதிவுத்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
December 10, 2024
அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம
November 21, 2020
Check Also
Close