நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அறுவடை காலம் நெருங்கி வருவதால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என மனதில் கனவு கண்ட விவசாயிகள் போது மழை வந்து கெடுத்து விடும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைந்த நிலையில் உள்ள பயிர்களைஅறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்ற எண்ணத்திலும் ஒரு மாதமாக பெற்ற பிள்ளை போல வளர்த்த பயிர்களை தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமாகி விடும் என கவலை அடைந்து உள்ளனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் விளைந்த நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வயல்களில் விளைந்து விடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர். தொடர்ச்சி மலை மற்றும் மலைப்பகுதிகளில் சாரல் மழை செய்வதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
இந்தியாவில் கார்களின் விலை அடியோடு குறைய போகுது.. இஸ்ரோ சூப்பர் முடிவு.
November 26, 2024
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பலத்த மழை
September 2, 2020
தாராளம் மது விற்பனை ஜோராக நடக்கும்
April 24, 2023
ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜை
December 6, 2024