நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அறுவடை காலம் நெருங்கி வருவதால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என மனதில் கனவு கண்ட விவசாயிகள் போது மழை வந்து கெடுத்து விடும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைந்த நிலையில் உள்ள பயிர்களைஅறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்ற எண்ணத்திலும் ஒரு மாதமாக பெற்ற பிள்ளை போல வளர்த்த பயிர்களை தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமாகி விடும் என கவலை அடைந்து உள்ளனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் விளைந்த நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வயல்களில் விளைந்து விடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர். தொடர்ச்சி மலை மற்றும் மலைப்பகுதிகளில் சாரல் மழை செய்வதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
Related Articles
தங்கசாமி செய்த சேட்டை தென்காசி போலீஸ் எடுத்த சாட்டை
May 12, 2025
கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
November 30, 2024
கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
November 25, 2024
பல்வேறு இடங்களில் சாரல் மழை
November 23, 2024
Check Also
Close
-
ரஜினியை கடுமையாக விமர்ச்சித்த நடிகை ரோஜாவால் பரபரப்பு!April 30, 2023