நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அறுவடை காலம் நெருங்கி வருவதால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என மனதில் கனவு கண்ட விவசாயிகள் போது மழை வந்து கெடுத்து விடும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைந்த நிலையில் உள்ள பயிர்களைஅறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்ற எண்ணத்திலும் ஒரு மாதமாக பெற்ற பிள்ளை போல வளர்த்த பயிர்களை தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமாகி விடும் என கவலை அடைந்து உள்ளனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் விளைந்த நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வயல்களில் விளைந்து விடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர். தொடர்ச்சி மலை மற்றும் மலைப்பகுதிகளில் சாரல் மழை செய்வதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு
January 7, 2025
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோவிலில் சிலையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம்
September 13, 2020
நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
December 2, 2024
Check Also
Close
-
தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்புDecember 4, 2024