தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனம் பல மோசடியான வேலையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம் எந்த ஒரு முறையான கடன் தவணை ரசீது இல்லாமல் கடனை வசூலிப்பது கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும் மேலும் கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் வட்டிக்கு வட்டி என்று மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இதில் வசூலிப்பாளர் பணிக்கு கடன் பெற்றவர்களிடம் கடனை மிரட்டி வசூலிக்க ரௌடிகளை பணியமர்த்தி உள்ளனர் இவர்கள் நடத்தும் ஃபைனான்ஸ் நிறுவன அலுவலக கிளைகளில் எந்த வித வாடிக்கையாளர் சேவைகள் புகார்கள் கோரிக்கைகள் தெரிவிக்க எந்த தொலைபேசி அழைப்பு எண் கிடையாது இது போன்ற மக்களை ஏமாற்றும் மோசடியான நிதி நிறுவனங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
தங்கசாமி செய்த சேட்டை தென்காசி போலீஸ் எடுத்த சாட்டை
May 12, 2025
மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்
November 23, 2024
Check Also
Close
-
அறந்தாங்கி அருகே இடி தாக்கியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலிSeptember 10, 2020