superadmin

சுற்றுலா

வறண்ட வானிலை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது!

ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால சீசன் ஆரம்பமாகும் இந்த ஆண்டு முதல் தொடக்கத்திலேயே குற்றால சீசன் களை கட்டியது தற்போதைய பருவ நிலை மாற்றம் காரணமாக வறண்ட…

Read More »
செய்திகள்

ஆலய சபை ஊழியரை மாற்ற கோரி ஆர்பாட டம் தூத்துகுடியில் பரபரப்பு!

ஆசிர்வாதபுரம் பரியோவான் ஆலய சபை ஊழியரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊர் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் அவர்மீது பல மோசடி புகார்களையும் தெரிவித்தனர்

Read More »
செய்திகள்

காட்டு யானை அட்டூழியம் வனத்துறையினரின் மெத்தன போக்கு அலறும் விவசாயிகள்!

ஆடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி ்வருவதால் விவசாயிகள் வாழை மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது வரை கன்னிவாடி வனத்துறையினர்…

Read More »
க்ரைம்

செமன் செம்மண் ஆனது -தப்பிய காமுகன் நீதியை காப்பாற்றிய நீதிபதி முழு விபரம்!

*தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு சென்னை ஐகோர்ட்டு 5 வருட சிறைத் தண்டனை.* சென்னை : திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண்…

Read More »
க்ரைம்

மாறு வேடத்தில் ஒரு மகராசன் சிவகாசி மக்கள் போற்றும் டிஎஸ்பி

மாறுவேடத்தில் வலம்வரும் டிஎஸ்பி தலை தெரித்து ஓடும் கஞ்சா வியாபாரிகள் ! சிவகாசி என்றாவே பட்டாசு காலன்டர் மற்றும் அச்சு தொழில் தீப்பெட்டி தொழில் என நினைத்து…

Read More »
செய்திகள்

மனிதநேய காவல் .பாராட்டு மழையில் ஆய்வாளர்!

செய்தியாளர் ஷாகுல் ஹமீது. சிவகாசி புகார் அளிக்கச் சென்ற பெண்: புது சைக்கிள் வாங்கிக் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் – குவியும் பாராட்டு…

Read More »
அரசியல்

சசிகலா என்ட்ரி அதிரும் அதிமுக போஸ்டர் யுக்தி எடுபடுமா..?

திருச்செந்தூர் :- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு. தமிழ்நாடு சசிகலா பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில்…

Read More »
ஆன்மீகம்

நாகூர் சின்ன எஜமான் கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது!

https://visilmedia.in/2021/07/13/visil-news-75/

Read More »
ஆன்மீகம்

நாகூர் தர்கா சின்ன எஜமான் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது

நாகூர் நர்கா சின்ன எஜமான் யூசுப் தாதாஅவர்களின் 463வது கந்தூரி விழா இன்றி நடை பெற்றது பரம்பரை நாகூர் கலிபா மஸ்தான் சாபு சந்தனம் பூசி நிகழ்ச்சியை…

Read More »
செய்திகள்

கொரனா 3வது அலை நீட் தேர்வு திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ

*கொரோனா 3வது அலை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நீட் தேர்வு தேதி அறிவிப்பு!* – *மத்திய அரசு தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்* இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ.…

Read More »
அரசியல்

விலை வாசி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டனம் !

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் அக்கறையற்ற போக்கினால் மக்களை பாதிக்கும்…

Read More »
க்ரைம்

தெரு நாய்கள் போன்று சுற்றி திரியும் சிறுத்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள் சி சி டி வி காட்சிகள் !

கொவை வால்பாறை பகுதிகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனிவகுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி வைக்கபட்டிருந்த…

Read More »
செய்திகள்

ஐயா நாங்களும் வாழனும் எங்களுக்கும் புள்ள குட்டி இருக்குங்க முதல்வரிடம் கெஞ்சும் ஆட்டோ ஓட்டுனர் வைரல் வீடியோ

சமீபத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற ஆனை பிறப்பித்தது இந்த அரிவிப்உ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது இது ஒரு புறம்…

Read More »
செய்திகள்

கேந்திர வித்தியாலயா பள்ளி எதற்க்கு வைகோ கேள்வி

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு?* *வைகோ கேள்வி* பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல்…

Read More »
சினிமா

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!சிவகாசி டிஎஸ்பி அதிரடி

விருதுநகல்மாவட்டம் சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை கட்டபஞ்சாயத்து கந்துவட்டி போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என காவல் துனை கண்காணிப்பாளர் பிரபு பிரசாத்…

Read More »
Back to top button