சிவகாசி சாணார்பட்டியில் பட்டாசு ஆலையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி வயது 49 அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பராமரிப்பு பணிக்காக பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று பராமரிப்பு வேலை செய்தபோது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து எம் புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
2 days ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
2 days ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
3 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
3 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
3 days ago
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி
3 days ago
சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி
1 week ago
மின்சாரத்துறை ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் – கையை விரித்த மின்துறை அதிகாரிகள் – திகைத்து நிற்கும் சிபிசிஐடி போலீசார்
1 week ago
ராகுல் காந்தி கைது : காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
1 week ago
மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்
1 week ago
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வருமான சான்றிதழ்.. தவறுதலாக வழங்கிவிட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
Related Articles
Check Also
Close
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை : அடித்தே கொன்ற தாய்மாமன்!!November 21, 2021


