கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்தது தனிப்படை

ஆபாச வீடியோ இருப்பதாக பணம் கேட்டு தருமபுரம் ஆதீனம் மிரட்டப்பட்ட வழக்கில் நடவடிக்கை உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை கைது செய்தது தனிப்படை தருமபுரம்…

Read More »

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 60 ஆயிரத்து 540 ரூபாய் பறிமுதல்.

வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி காவல் ஆய்வாளர்…

Read More »

ஒற்றை கொம்பு யானையை கண்காணிக்க குழு அமைத்த வனத்துறை

“நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றைக் கொம்பு யானையைக் கண்காணிக்க 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குன்னூா் வனச்…

Read More »

சாலையோர மரங்களில் மின் விளக்கு தோரணங்கள் – ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோரத்தில் உள்ள அரசு பச்சை மரங்களை தனியார் தொழில் நடத்தும் நிறுவனம் யாரிடமும் அனுமதி பெறாமல் இயற்கையான பசுமையான…

Read More »

கோவில் வளாகத்திற்குள் போதை ஆசாமி – கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்

மன நிம்மதிக்காக செல்லக்கூடிய ஒரே இடம் கோவில்தான்.. தமிழகத்திலே மிகப்பெரிய சிவதலம் திருத்தலமும் சார்ந்திருக்கும் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் தற்போது அழிவின் விளிம்பில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது…

Read More »

பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி  காவல் துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.   இந்த நிலையில் ஆனந்த்…

Read More »

கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு

ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருதரப்பினர் பயங்கர மோதல்… ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொன்ட சம்பவத்தால்…

Read More »

சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது

சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக புது யுக்தி தங்கம் விடுதி மேலாளர் உள்பட நான்குபேர் கைது மசினகுடியில் பரபரப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரை…

Read More »

நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?

குன்னூர் காந்திபுரம் பகுதியில் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நான்கு சாம்பிராணி மரங்களை சமூக விரோதிகள் அமிலம் ஊற்றி பட்டு போக செய்திருக்கிறார்கள்.…

Read More »

குட்கா பறிமுதல் – கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சுமார் 3 கிலோவுக்கு மேல் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த வல்லம் முத்து…

Read More »

யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடி‌க்கையில் களியல் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு கடையாள்மூடு…

Read More »

கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்பு – 3 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு…

Read More »

திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி ஏற்கனவே பொதுமக்கள் , சமூக…

Read More »

கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உட்பட 13 பேர் பணியிடை நீக்கம்

நீலகிரி,டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் உதகை ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லோயர் பஜாரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு செய்தனர்.…

Read More »

நோயாளியை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் கொட்டும் மழையில் வெளியேற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்கள் – வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொதுமக்கள்

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் (60) என்பவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியில்…

Read More »
Back to top button