கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி.. பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த தீவு எங்குள்ளது?அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல்…

Read More »

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர்…

Read More »

மாந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் ராமச்சந்திர பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது ஒரு ஏக்கர் பரப்புள்ள மாந்தோப்பில் 10′ நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.தகவல் கிடைத்தவுடன் தென்காசி தீயணைப்பு துறையினர்…

Read More »

கனிம வள கொள்ளை – தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு – சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியா காட்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆண்டிபட்டி கிராமப் பகுதியில் மலையை குடையும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் தொடரும் கனிம வள கொள்ளையால் காணாமல் போகும்…

Read More »

வேடசந்தூர் அருகே ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, வினோதமாக கொண்டாடிய நிலா பெண்ணே நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தினத்தன்று, ஓர் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத…

Read More »

மண்வாசம் தொட்ட சின்னத்தம்பி

ஆனைகட்டி அடிவாரம் தடாகத்தில்தான் பிறந்து வளர்ந்த செம்மண்காட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு இன்று அதே செம்மண் காட்டில் அடங்காமல் இருக்கும் தனது…

Read More »

பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது – மும்பை போலீசார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டில் 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்இதற்காக அவர் கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம்…

Read More »

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி.

கடந்த காலங்களிலும் கோவை வனச்சரகம், பொள்ளாச்சி வனச்சரகம்,டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரங்களில் தான் கடுமையான தண்ணீர் தட்டுபாடு தமிழகத்தில் நிகழ்ந்தது. பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பக…

Read More »

பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி – 5 பேர் கைது

சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்து மோசடி – 3 அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது 3 சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்தது…

Read More »

நக்சல் தாக்குதல் – 2 CRPF வீரர்கள் படுகாயம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு துணை ராணுவ படை (CRPF) வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பிஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில்…

Read More »

மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு ( WCCB ) மற்றும் தூத்துக்குடி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் கடல் அட்டைகள் மற்றும் வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் , நகர உட்கோட்டம் , வடக்கு காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் இருந்து மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் நகர் வடக்கு காவல்…

Read More »

குறிவைக்கபடுகிறார் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார்?

ஒரு உயர் அதிகாரிக்கே பாதுகாப்பில்லாத நிலை, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தவறியதேன். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமாரை கடந்த வாரம் கூடலூர் எம்எல்ஏ…

Read More »

குடிநீர் பயன்பாட்டு கிணறை மதுபான கூடமாக மாற்றிய மதுபிரியர்கள் – கண்டு கொள்ளுமா உள்ளாட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தி வரும் பட்டிக்குளத்திற்கும் கிழபுறமாக அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் அங்கு வரும் போதை ஆசாமிகள் குடிநீர்…

Read More »

சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துகள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

சென்னை: சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

Read More »

காவல்துறையில் இணைய இப்படி ஒரு வழியிருக்கா? விசாரணை அதிகாரம் உள்ள அமைப்புகளில் வேலை வாங்கித் தரும் ஸ்பெஷல் படிப்பு!

இந்தியாவை பொறுத்தவரையில் காவல்துறை போன்ற விசாரணை அதிகாரம் உள்ள துறைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் அதற்கான Service Recruitment Board வழியாகச் செல்ல வேண்டும். அல்லது UPSC…

Read More »
Back to top button