தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank ) சுரண்டை கிளை இந்த வங்கியில் பண வரவு செலவு பரிவர்த்தனை ரசீது ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ் மொழி இல்லை இது சம்பந்தமாக வங்கியில் பணம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இடையர்தவணை கிராமத்தை சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் இது பற்றி வங்கி மேலாளர் சுதா ராகினி அவர்களிடம் ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை புகார் தெரிவித்தார் இதுபற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார் அதை சுரண்டை பகுதி தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் திரு.வின்சென்ட் ராஜ் திரு.பழனி கண்ணா சீனிவாசன் ராஜா பாலா ராஜன் மற்றும் பலர் வங்கிக்கு வந்து மேலாளர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை வலியுறுத்தி தமிழ் மொழியில் பண பரிவர்த்தனை ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறி புகார் மனுவை அளித்தனர் அதை பெற்று கொண்ட வங்கி மேலாளர் இது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் அளித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
1 week ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
1 week ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
1 week ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
1 week ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
1 week ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
1 week ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
Check Also
Close