விமர்சனங்கள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்

மனமகிழ் மன்ற வளாகத்தில் இறந்து கிடக்கும் தேசிய பறவை மனமகிழ் மன்ற நிர்வாகத்திற்கு பாதகம் இல்லாமல் வழக்கை முடித்த வனத்துறை – திரும்பி கூட பார்க்காத காவல்துறை…

Read More »

கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு

கன்னியாகுமரியில் பொறுப்பு விபத்தில்லா குமரியை உருவாக்குவோம். போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கன்னியாகுமரி மாவட்ட…

Read More »

தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்

தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில்தற்போது மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திற்கு இந்தியவானிலை ஆய்வு மையம் 24ஆம்தேதி மஞ்சள் எச்சரிக்கையும் 25, 26ஆகிய தினங்களில் ஆரஞ்சுஎச்சரிக்கையும்கொடுக்கப்பட்டுள்ளது…

Read More »

தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் நேற்றிரவு பெய்தது. மழை காரணமாக சாய்ந்திருந்த மின்கம்பம் அருகே விளையாடச் சென்ற 2 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read More »

கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்

M. க {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“remove_bg”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா, மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசராக பணியாற்றும் நிலையில், கோழி பண்ணையும் நடத்தி வருகிறார். இவரிடம்…

Read More »

கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி . இங்கு சுமார் 20,000 – க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன ஏழு உட்கடை கிராமங்கள் உள்ளன.…

Read More »

மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று காலை தேயிலைத் தோட்டத்தில் யானைகள் கூட்டம் நீண்ட நேரம் நின்றதால் தொழிலாளர்கள் மத்தியில்…

Read More »

தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு கிராமம் அனுப்பப்பட்டி பகுதியில் உள்ள கிளை தபால் நிலையத்தில் பணியாற்றிய வத்தலகுண்டு தும்மலபட்டியை சேர்ந்த பிரதீப் அப்பகுதி மக்கள் கிளை தபால் நிலையத்தில்…

Read More »

அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை

திண்டுக்கல், சிறுமலையில் அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் (ரிசார்ட்கள்)- களில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூல் வேட்டை நடத்தும் ரிசார்ட் நிர்வாகம். மேலும் வெளி மாநில அழகிகள்…

Read More »

சாத்தான்குளம் அருகே 60 அடி கிணற்றுக்குள் 8 பேருடன் சென்ற ஆம்னி கார் விழுந்தது. 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரில் மூழ்கிய 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் 8 பேர் குடும்பத்துடன்…

Read More »

எலும்பு கூடாய் காட்சியளிக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடம்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனையாகும் இந்த மருத்துவமனையில் சங்கரன்கோவில் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 150 கிராமத்திலிருந்து ஆயிரங்களுக்கான…

Read More »

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் தொடர்பு?

அமலாக்கத்துறை ரெய்டில் மாட்டியுள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறவினர். ஆகாஷ் பாஸ்கரனுக்கு கருணாநிதி குடும்பத்துடன் நேரடி தொடர்பு உள்ளது. கருணாநிதியின்…

Read More »

ஒரே நாளில் 48 கனரக வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி…

Read More »

நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலையில் குடிநீருக்காக பயன்படுத்தும் குளத்தின் அவல நிலை…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கீழ ஆவாரம் தான் குளத்தில் இறந்தவர்கள் சடலங்களை புதைப்பதும் மற்றும் எரிப்பதும் வழக்கமான ஒன்று..கீழ ஆவாரம்…

Read More »

லட்சங்களில் புரளும் வனச்சரகம் – பணி இட மாறுதலில் செல்லும் அதிகாரியின் இடத்தை கைப்பற்ற குதிரை பேரம்

திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் தலைமையிட வனசரகமாகவும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருப்பது சிறுமலை. தற்போதைய புகைப்படம் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வாகன…

Read More »
Back to top button