செய்திகள்

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா.

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.…

Read More »

முக்கிய சுற்றலா தலங்களுக்கு E- பாஸ் நடைமுறை – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ஆம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30…

Read More »

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு… நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர்…

Read More »

₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!

“நாணயத்தை விழுங்கிய சிறுவன் – லாவகமாக மீட்பு!” ஊத்தங்கரையில் ₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! சிவா-விஜய பிரியா…

Read More »

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது! திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி…

Read More »

நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, இருசக்கர வாகனம் திருட்டு

திண்டுக்கல், நத்தம், பழைய நீதிமன்றம் சந்து கல்மட தெரு பகுதியில் மர்ம நபர்கள் சீத்தாம்மாள் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு, மேலும் அதே பகுதியை…

Read More »

10, 12ஆம் வகுப்புகள் விடைத்தாள் திருத்தம் நிறைவு

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் அவை நிறைவடைந்துள்ளன. மதிப்பெண்…

Read More »

ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது. குஜராத் அருகே அரபிக்கடலில் பல கோடி மதிப்பிலான…

Read More »

50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன் – குவியும் பாராட்டுக்கள்

தெலங்கானாவில், பார்மா நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பற்றிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன…தெலங்கானாவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ…

Read More »

திண்டுக்கல் செம்பட்டி அருகே சாலை விபத்தில், அரசு மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை.

செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர், சாலை விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள். திண்டுக்கல் மாவட்டம்,…

Read More »

கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-ந்தேதி வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல்…

Read More »

வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…

Read More »

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகாஷ், ஜெனித், பாரதி, பார்த்திபன், கார்த்தி ஆகியோரை காவல்துறையிளார் கைது செய்தனர்.

Read More »

சொத்துக்காக தந்தை மீதே கொலைவெறி தாக்குதல் நடத்திய மகன்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும், ஒரு…

Read More »
Back to top button