செய்திகள்

அருவங்காடு காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால் வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூரை அடுத்த அருவங்காடு காவல் நிலைய…

Read More »

வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டு தீ

இன்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிவதாக இவற்றை இந்தியா அளவில் செயற்கை கோள் மூலம் கண்காணித்து எச்சரிக்கும்…

Read More »

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது – பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ,பழனி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் கைது . அவரிடமிருந்து தங்கக் கட்டி வெள்ளி பொருட்கள் இருசக்கர வாகனம்…

Read More »

வாகன திருடனை பிடித்த பொதுமக்கள் – காவல் துறை வசம் ஒப்படைத்தனர்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாணியம்பாடி, ஏப்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த…

Read More »

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும். 2016ல் திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி வைகோ…

Read More »

மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு பகுதியில் ரப்பர் தோட்டத்தில் புகுந்த புலி இரண்டு பேரை தாக்கியதாக தகவல். 2 பேரை தாக்கியதாக கூறப்படும் புலி உயிரிழந்ததால்…

Read More »

உயிர் வாழ வேறு வழியின்றி பாலித்தீன் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…

Read More »

பார்க்கிங் பிரச்சனை – குறிப்பிட்ட சில வண்டிகளுக்கு மட்டும் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி – திருச்செந்தூர்

சம்மந்தபட்ட வாகன உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ , அங்கு நடந்ததாக குறிப்பிட்டுள்ள விபரம் : இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற…

Read More »

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »

VK புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு…

Read More »

வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கு: இரண்டு பேர் கைது அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் தலைமறைவு…!!

முதுமலை புலிகள்  காப்பகம் வனக்கோட்டத்தில் உள்ள   நீலகிரிவனக்கோட்டத்தில் காட்டு யானை , புலி , சிறுத்தை , கரடி, காட்டு மாடு , மான் என பல்வேறு…

Read More »

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலிதமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை…

Read More »

விதவிதமான உணவு வகைகளுடன் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோர்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வளைகாப்பு விருந்து போட்டு கள்ள சந்தையில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்…

Read More »

பெங்களூரு விமானத்தில் துணிகர கடத்தல்; மஞ்சள் அனகோண்டா பாம்புகள் பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட மஞ்சள் நிறம் கொண்ட 10 அனகோண்டா பாம்புகள் மீட்பு; கடத்தி வந்த வாலிபர் விமான நிலையத்தில் கைது…

Read More »

வியாபாரியை வழிமறித்து படுகொலை

புதுகை மாவட்டம்மீமிசல் கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த நெய்னா முஹம்மது என்பவர் நேற்று இரவு கடை அடைத்து விட்டு கோபால பட்டினத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றவரை…

Read More »
Back to top button