செய்திகள்

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூ‌ர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…

Read More »

பட்டா கத்தியுடன் இளைஞர்கள் மோதல்

மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு கூட்ட நெரிசலின் போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த…

Read More »

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் பலி

தெலங்கானா: ஹைதராபாத் அருகே விடுதியில் இருந்த மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர் ஷேக் அக்மல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை…

Read More »

போர்வெல் போட்டால் புகை தான் வருகிறது – 1000 அடிக்கும் கீழ் சென்ற நீர்மட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை, புகைதான் வருகிறது . இதை கருதி முக்கிய நீர் இல்லா பகுதிகளான குஜிலியம்பாறை,…

Read More »

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை மற்றும் பைபர் படகு பறிமுதல் – ‘கியூ’ பிரிவு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற அந்தோணித்துரை என்பவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தலா…

Read More »

வாக்கு சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. அந்த கல்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் 15 ஊராட்சிகளின் கீழ் 144 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு…

Read More »

எல் கே ஜி சேர்க்கைக்காக இரவு முழுவதும் நடுரோட்டில் படுத்திருந்து விண்ணப்பத்தை வாங்கிச்சென்ற பெற்றோர்கள்

நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில்…

Read More »

அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம்…

Read More »

திருப்பத்தூரில் கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.

திருப்பத்தூரில் கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம். கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read More »

ஹஜ் பயணம் – மாநில ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி

இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி. கடந்தாண்டை காட்டிலும்…

Read More »

போதை ஆசாமியால் தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர்

சென்னை கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு அருகே போலீஸ்காரர்களை தாக்கும் போதை ஆசாமிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Read More »

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவு!

கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார்…

Read More »

போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள்,47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

Read More »

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி குளத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டது தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி வந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல்…

Read More »

மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகா

பத்திரிக்கை செய்தி நாள்: 22-04-2024 அன்று கர்நாடக மாநிலம் , நாகரஹோளே புலிகள் காப்பகம், ஆனெச்சூக்கூர் வனவிலங்கு மண்டலம், கங்கவுர் கிளை, கங்கூர் ரோந்துப் பகுதியில் உள்ள…

Read More »
Back to top button