விமர்சனங்கள்

திருக்கோவில் இட கட்டுமான பணியில் கிடைத்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்கள் என்ன ஆனது என கேள்வி – இந்து தமிழர் கட்சியினர் புகார்

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி முருகப்பெருமான்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது சுகாதார ஆய்வாளர்கள் புகார்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாசி சந்தித்து மாநகர்…

Read More »
விமர்சனங்கள்

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல் யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான…

Read More »
செய்திகள்

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க களத்தில் இறங்கிய கும்கி யானைகள் வன ஊழியர்கள் பட்டாளம் பொதுமக்கள் சிறிது நிம்மதி

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. பட்டப் பகலில் காட்டு யானைகள் குடியிருப்புகள், சாலைகள், விளைநிலங்களில்…

Read More »
செய்திகள்

குட்டியை பிரிந்த தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை பாராட்டுக்கள் குவிகின்றது

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கார்குடி வனச்சரக, கார்குடி பிரிவு வனக்காப்பாளர் தலைமையில் ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் தினசரி ரோந்து மேற்கொண்டு வந்தனர் அப்பொழுது…

Read More »
விமர்சனங்கள்

காட்டு யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் – சட்டசபையில் அறிவிப்பு

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதையார் பகுதியில், ரப்பர் பால் வெட்டுவதற்கு சென்ற மணிகண்டன் என்பவரை காட்டு யானை மிதித்து பலியானர். அதை தொடர்ந்து சட்டமன்றத்தில்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் பொறியியல் பிரிவு செயல் படுகிறதா? என பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கேள்வி

திண்டுக்கல் மாநகராட்சியில் வருவாய் துறை பிரிவு, சுகாதாரப்பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பணியாளர்கள் எப்பொழுது இடிந்து விழும் என்று உயிருக்கு பயந்து…

Read More »
க்ரைம்

சேலம்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… இருவர் கைது, கணக்கில் வராத பணம் மீட்பு!

சேலம் மாவட்டம், தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சாலை ஒப்பந்த பணி மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தெற்கு மணி விழுந்தான் தலைவாசல்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் வடமதுரை பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள்…

Read More »
க்ரைம்

யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கும்பல் களக்காட்டில் கைது

யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற கும்பலை திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறையினர் செய்துள்ளனர். க திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் யானை தந்தம் விற்பனை நடப்பதாக…

Read More »
விமர்சனங்கள்

குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க முயற்சி – எதிர்ப்பு தெரிவித்த மக்கள் – மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக , அதிமுக , பாமக கட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தயம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக…

Read More »
செய்திகள்

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி…

Read More »
செய்திகள்

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகன…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் வேணு பிரியாணி கடை முன்பு மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை பலகை

திண்டுக்கல் தெற்கு ரதவீதி பகுதியில் வேணு பிரியாணி கடை முன்பு தொடர்ச்சியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வேணு பிரியாணி கடை முன்பு வாகனங்கள்…

Read More »
க்ரைம்

கள்ளகுறிச்சி கள்ள சாராயம் குடித்து பலர் மரணம் அடைந்ததன் எதிரொலி

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஏட்டுகள் மணிகண்டன் சுரேஷ் கல்யாண குமார் ஜேம்ஸ் ரோசரியா ஆகியோர் திண்டுக்கல் நகர் மற்றும்…

Read More »
Back to top button