சுற்றுலா

யானை சாலையைக் கடக்க போக்குவரத்தை நிறுத்தி உதவிய வனத் துறையினா்

குன்னூா் – மேட்டுப்பாளையம் சாலையில் குட்டி ஈனும் நிலையில் உள்ள யானை, சாலையைக் கடப்பதற்காக போக்குரவத்தை நிறுத்தி உதவி புரிந்த வனத் துறையினா். உதகை, ஜூன் 19:…

Read More »
க்ரைம்

வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் தலை சிதறி இறந்த கொடுமை – வழக்கு பதிய மறுத்த காவல் துறை – விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் – காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிய உத்தரவு

வேலூர் மாவட்டம் , அணைகட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உனை மொட்டூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களில் ஒன்று கடந்த இரண்டு…

Read More »
கோக்கு மாக்கு

விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் – சம்மந்தபட்ட துறையினர் கண்டு கொள்வதில்லை என ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இரவு நேரங்களில் இயற்கையை அழித்து எந்தவித அனுமதியுமின்றி கடத்துவதாக தகவல் சம்மந்தப்பட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை குன்னூர் ஓதநட்டி பகுதிகளில் பல்வேறு வகையான பல ஆண்டுகளாக…

Read More »
விமர்சனங்கள்

அரசு மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில், வாகனங்கள் உள்ளே வர தடை

இரும்பு தடுப்பு அமைப்பு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பகுதியில் பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுத்தி வருவதாக…

Read More »
க்ரைம்

கொத்தையம்-அரளி குத்து குளம் (TANSIDCO) சிட்கோ திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் *

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்டவெடிக்காரன் வலசில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த அரளி குத்து குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிட்கோ அமைக்க…

Read More »
க்ரைம்

கூடலூரில் பிரதான சாலையில் 10அடி தூரத்தில் யானை விழுந்து எழுந்து ஓடி. உயிர்தப்பிய இளைஞர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர்,ஓவேலி,தேவர்சோலை,நெலாகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது யானைகள் உணவு தேவைக்காக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சாலைகளில் அதிக அளவில் நடமாடிவருகின்றன இந்த பகுதிகளில் பலாப்பழ…

Read More »
க்ரைம்

“கூடலூா் அருகே தனியாா் பாக்குத் தோப்பில் கிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்பாறை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாக்குத் தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்…

Read More »
க்ரைம்

தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்தது தனிப்படை

ஆபாச வீடியோ இருப்பதாக பணம் கேட்டு தருமபுரம் ஆதீனம் மிரட்டப்பட்ட வழக்கில் நடவடிக்கை உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை கைது செய்தது தனிப்படை தருமபுரம்…

Read More »
க்ரைம்

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 60 ஆயிரத்து 540 ரூபாய் பறிமுதல்.

வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி காவல் ஆய்வாளர்…

Read More »
செய்திகள்

ஒற்றை கொம்பு யானையை கண்காணிக்க குழு அமைத்த வனத்துறை

“நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றைக் கொம்பு யானையைக் கண்காணிக்க 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குன்னூா் வனச்…

Read More »
விமர்சனங்கள்

சாலையோர மரங்களில் மின் விளக்கு தோரணங்கள் – ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோரத்தில் உள்ள அரசு பச்சை மரங்களை தனியார் தொழில் நடத்தும் நிறுவனம் யாரிடமும் அனுமதி பெறாமல் இயற்கையான பசுமையான…

Read More »
க்ரைம்

கோவில் வளாகத்திற்குள் போதை ஆசாமி – கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்

மன நிம்மதிக்காக செல்லக்கூடிய ஒரே இடம் கோவில்தான்.. தமிழகத்திலே மிகப்பெரிய சிவதலம் திருத்தலமும் சார்ந்திருக்கும் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் தற்போது அழிவின் விளிம்பில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது…

Read More »
கோக்கு மாக்கு

பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி  காவல் துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.   இந்த நிலையில் ஆனந்த்…

Read More »
விமர்சனங்கள்

பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு; பழனி கோயிலை சுற்றி மற்றும்…

Read More »
செய்திகள்

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் நமது…

Read More »
Back to top button