க்ரைம்

மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா

மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி என புகார் எதிரொலி முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து…

Read More »
க்ரைம்

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் முதுமலை காப்பகத்தில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும்…

Read More »
செய்திகள்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, வாலிபர் பலி

திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை சேர்ந்த…

Read More »
செய்திகள்

நீரில் மூழ்கி இளைஞர் பலி

திண்டுக்கல் நந்தவனம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(39)இவர் தாடிக்கொம்பு சாலை புல்லட் ஷோரூம் – அக்ஷயா ஸ்கூல் செல்லும் வழியில் உள்ள சிவன் கோவில் கிணற்றில் தவறி…

Read More »
க்ரைம்

பிரபல யூடியூப்பர் மீது வழக்குபதிவு!

யூடிபர் மீது மனைவி புகார்பணம் கேட்டு மிரட்டுகிறார்! யூடியூபர் சுதர்சன் மீது அவரது மனைவி தேனி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார்! பிரபல யூடியூபர் சுதர்சன்…

Read More »
க்ரைம்

செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்

யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் வழியாக யானை தந்தம் கடத்தி…

Read More »
க்ரைம்

மலைப்பகுதிகளில் குடிசைத் தொழிலாக மாறிய மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மது விற்பனை குடிசை தொழிலாகவே மாறிவிட்டது . பொதுமக்களும் பொறுமையிழந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் பெருமாள் மலை, அடுக்கம்,…

Read More »
க்ரைம்

நள்ளிரவில் பெண்கள் இருக்கும் வீட்டில் அத்துமீறி நுழைந்து உதவி ஆய்வாளர் அராஜகம் புகார் கொடுத்தும் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் உயர் அதிகாரிகள்.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து வரும் ஜெகதீசன் என்பவர் பெண்கள் இருக்கும் வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து அராஜக போக்குடன் பேசும்…

Read More »
சுற்றுலா

110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி;

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதிக்குள் 110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி; நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு…

Read More »
ஆன்மீகம்

இரண்டு ரூபாய்க்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பத்தாயிரம் கொடுத்த பக்தர் !

ஈரோடு அருகே கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் ஈரோடு, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை…

Read More »
டிரெண்டிங்

திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Read More »
விமர்சனங்கள்

சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…

தென்காசி மாவட்டம் அருவிகளின் சங்கமான குற்றாலம் நீர்வீழ்ச்சிகளின் நகரமாகும், குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குளித்து செல்வது ஒவ்வொரு…

Read More »
விமர்சனங்கள்

இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து உட்பட்ட நாயுடு தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத நிலையில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியில் சுமார் 500…

Read More »
க்ரைம்

திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும்…

Read More »
செய்திகள்

டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?

280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால்  அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள்…

Read More »
Back to top button