கோக்கு மாக்கு

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு.

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வுதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், சே. கூடலூர், அகரம் ஆகிய கிராமங்களில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு…

Read More »
கோக்கு மாக்கு

கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டம், 39- வது வார்டு கார்மெல் சர்ச் பகுதியில் உள்ள போதகர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் மற்றும் மாநகரச்…

Read More »
கோக்கு மாக்கு

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ, நேற்று வழக்கறிஞர் இன்று விவசாயி ஒருவர் வெட்டி படுகொலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு…

Read More »
கோக்கு மாக்கு

மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அரசு நிர்ணயித்த ரூபாய் 2,000 வழங்க வலியுறுத்தியும், கடலூர் மாவட்டத்தை இயற்கையின்…

Read More »
கோக்கு மாக்கு

குப்பை தொட்டியில் புகுந்த முதலை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வட்டத்தூர் கிராமத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்றிரவு (டிசம்பர் 21) முதலை ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ…

Read More »
கோக்கு மாக்கு

பல்வேறு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி நேற்று (டிசம்பர் 21) மார்கழி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு…

Read More »
கோக்கு மாக்கு

இலவச பரிசோதனை முகாம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 21) அப்பகுதியில்…

Read More »
கோக்கு மாக்கு

ரூ.30 லட்சம் அபராதம்..விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை கையாள சிட்டி கிளீன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிறுவனம் குப்பைகளை சரியாக அகற்றவில்லை என கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

Read More »
கோக்கு மாக்கு

கோர விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து..ஒருவர் பலி

சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில்…

Read More »
கோக்கு மாக்கு

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கடலூர், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை, கோண்டூர், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 21) அதிகாலை 2 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த…

Read More »
கோக்கு மாக்கு

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனை

தமிழக அரசின் இலக்கிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் 21 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read More »
கோக்கு மாக்கு

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 20)…

Read More »
கோக்கு மாக்கு

வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வு

சங்கராபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வடபொன்பரப்பி கிராமத்தில் 34 லட்சத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் ‘பில்ட் எக்ஸ்போ’ நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடந்து…

Read More »
செய்திகள்

பைக் டாக்​சியை தடை செய்​யக்​கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ…

Read More »
Back to top button