அரசியல்

போலீஸ் தபால் ஓட்டுக்கு தடையா..?

நாடாளுமன்ற தேர்தல் – 2024 – கோக்கு மாக்கு தமிழக அரசியல் மற்றும் தேர்தல்களில் எப்பொழுதுமே அரசு ஊழியர்களின் பங்களிப்பு அதிகமா இருக்கும் குறிப்பா சொல்லனும்னா எந்த…

Read More »
அரசியல்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் – விசாரிக்க சென்ற பெண்களை ஆபாசமாக திட்டிய நகர் மன்ற தலைவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…

Read More »
செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்ந

ந குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது.…

Read More »
அரசியல்

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல் தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது…

Read More »
ஆன்மீகம்

பாகிஸ்தானில் பழமையான ஹிந்து கோவில் இடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கைபர் மாவட்டத்தில்…

Read More »
அரசியல்

எடப்பாடி தலைமையிலான அதிமுக காணாமல் போகும்: அண்ணாமலை

இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் திரு…

Read More »
சுற்றுலா

கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது கொடைக்கானல் – பாதியில் திரும்பும் சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்குலட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது…

Read More »
செய்திகள்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பணிகள் துவங்கியதாக அறிவிப்பு. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் எவ்வளவு நடந்துள்ளது…

Read More »
க்ரைம்

முக்கிய வேட்டை கும்பல் கைது – கர்நாடகா – குடகு மாவட்டம்

WLOR எண்: 05/2023-24, நாள்: 14/03/2024, பியாபட்டண சித்தாபுரா சாலை ஓரத்தில் காட்டுப்பன்றியை (கட்டி) சுட்டுக் கொன்று, இறைச்சியாக வெட்டிக் கடத்திய குற்றவாளிகள் தொடர்பாக வழக்குப் பதிவு…

Read More »
செய்திகள்

கடையநல்லூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி துபாய் சார்ஜாவில் அடுக்கு மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அதிகமானோர் வளைகுடா நாடுகளில் வேலை வார்த்து வருகின்றனர் அதில் சிலர் மனைவி பிள்ளைகளுடன் அங்கேயே தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு பிடித்து…

Read More »
செய்திகள்

ஆம்பூர் அருகே மதுபான பாடில்கள் ஏற்றிச்சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழந்து விபத்து.லாரி ஓட்டுனர் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

வாணியம்பாடி, ஏப்.13- வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் நாற்றம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு…

Read More »
அரசியல்

பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளர் – கரூர்

தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் தங்கவேல், பாஜகவின்…

Read More »
செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு – திண்டுக்கல்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

Read More »
அரசியல்

திண்டுக்கல்லில் வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

Read More »
செய்திகள்

*நிலக்கோட்டை அருகே, இருசக்கரம் மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் பலி. காவல்துறையினர் விசாரணை*.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, மல்லனம்பட்டி அருகே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த, பூ விவசாயிகள் ராசு (43) இதை ஊரைச்சேர்ந்த, காசிராஜன் (39) ஆகிய இருவரும், மல்லனம்பட்டியிருந்து…

Read More »
Back to top button