திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…
Read More »தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை…
Read More »பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும்…
Read More »என்னை காதலிக்கமாட்டாயா? – கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர் க கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை…
Read More »தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ …. பல ஏக்கர் வன பகுதி தீக்கிரையானது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More »உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம்…
Read More »கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து…
Read More »கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ சம்பவம்கள் – காட்டுத்தீயில் சிக்கி மின் வயர்கள் எரிந்து நாசம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை படுமோசமான நிலையில் தார்…
Read More »நத்தம் அருகே மீன் பிடி திருவிழாதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாப்பாபட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.
Read More »தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சி வந்தடைந்தார் ஜேபி நட்டா இன்று…
Read More »சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை…
Read More »சென்னையில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டது பான்னர் கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு ஹோட்டலில் சோதனை செய்தனர் பறக்கும் படையினர் கைபற்றபட்ட…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் , வன உயிரின சரணாலயமாகவும் , மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாகவும் , மலைகளின் இளவரசி என்று…
Read More »