கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிப்பு பதாகைகளை ரயில்வே நிர்வாகம் மூலம் இரண்டு பக்கங்களிலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
9 hours ago
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா வேடிக்கை பார்க்கிறதா பறக்கும் படை
1 day ago
திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நசீர் ராஜா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
1 day ago
திண்டுக்கலில் கனிமொழி எம் பி பிரசாரத்தில் தேர்தல் விதி மீறலா நடவடிக்கை எடுக்குமா தேர்தல் பறக்கும் படை
1 day ago
அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு
2 days ago
காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்
5 days ago
மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்
5 days ago
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்கிறார் திருமாவளவன்
7 days ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
7 days ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
1 week ago
திண்டுக்கல்லில் திமுகவினர் இடையே உட்கட்சி பூசலால் பரபரப்பு
Related Articles
சென்னை மைலாப்பூரில் வாலிபர் வெட்டி கொலை
October 23, 2020
அமைச்சர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்
November 24, 2024
Check Also
Close
-
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்November 28, 2024