மருத்துவம்

குழந்தை பாக்கியம் உண்டாக துரியன் பழம்

துரியன் பழம் குற்றால வணபகுதிகளில் விளையும் இந்தஅபூர்வ பழம் பார்ப்பதற்கு பலாபழம் போன்று இருக்கும் ஆனால் அதை போன்று அதிகம் சுளைகள் இருக்காது துர்நாற்றம் வீசும் இந்த…

Read More »
சுற்றுலா

குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தளங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளை குளிப்பதற்கு அனுமதி…

Read More »
க்ரைம்

குடையாக இருந்த கோவில் மரங்கள் கோடாரிக்கு இரையான கதை..

முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை…

Read More »
க்ரைம்

பத்து படிச்சிட்டு வந்த போலீஸ் இல்லை வக்கீலிடம் கெத்து காட்டிய போலீஸ்

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வழக்கறிஞர் என்று ஒருவர் கூறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

Read More »
செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் – மருத்துவர்கள் அறிவுரை!

கோவை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்த அவசரப்படவேண்டாம் என்றும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

Read More »
கோக்கு மாக்கு

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »
கோக்கு மாக்கு

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை…

Read More »
செய்திகள்

ஆன்லைன் வகுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை நாகை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மற்றும் EGS பிள்ளை கல்வி குழுமம் இணைந்து ஆன்லைன் வகுப்பு பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்டார்.…

Read More »
க்ரைம்

நாகை அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த இளைஞரை , மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனபாக்கியம் என்ற…

Read More »
க்ரைம்

மன்னிப்பா.? மனிதநேயமா.?போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் பார்த்து கொண்ட போலீசார் !

போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் காத்த போலீசார். மன்னிப்பா மனிதநேயமா குழப்பத்தில் வெளிமாவட்ட காவலர்கள்… அன்மையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்குச் சென்ற…

Read More »
செய்திகள்

போக்கு காட்டும் பாகுபலி பீதியில் கோவை வனத்துறையினர் !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை “பாகுபலி”யை பிடித்து ரேடியோகாலர் பொருத்தும் பணியை நேற்று வனத்துறையினர் துவங்கினர்.மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த…

Read More »
செய்திகள்

ஆட்சியரிடம் உதவி கேட்ட, ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் உயிரிழந்த வங்கி மேலாளரின் மனைவி.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று ஆக்சிஜன் கசிவால் பரிதாபமாக உயிழந்த ராஜேஷூன் மனைவி சுபாஷினி மற்றும் இரு பெண்…

Read More »
க்ரைம்

அட்டவனைபடி பொது சேவை காவலர்களுக்கு உத்தரவு காவலர்களின் வரமா சாபமா..?

பொது சேவையில் காவலர்களுக்கு நிகர் வேறு யாரும் இருந்துவிட முடியாது காவல் பணி என்பது சேவையாகவே கருதப்படுகிறது பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட காவல்துறையில் தமிழகத்தில்…

Read More »
க்ரைம்

நாகையில் தந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீட்பு

நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் பிச்சை எடுப்பதாக நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்…

Read More »
க்ரைம்

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் பிடிபட்டான் பாத்ரூமில் வழுக்கிவிழுவானா ..? எதிர்பார்ப்புடன் சக காவலர்கள்

செய்தியாளர் : குமரன், சங்கரன்கோவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர்…

Read More »
Back to top button