செய்திகள்

போலீசாரை தாக்கும் பசங்க வைரல் வீடியோ

*விருவீடு காவல் நிலைய சோதனைசாவடி நிலக்கோட்டை திண்டுக்கலில் ரௌடிகள் போலீசாரை தாக்கிய காட்சி*

Read More »
செய்திகள்

பக்ரீத் ஈகை திருநாள் ஐந்தாயிரம் முதல் ஐம்பது ஆயிரம் வரை சந்தைக்கு தயாராகும் ஆடுகள்!

இஸ்லாமிய பெருமக்களின் ஈகை திருநாளான பக்ரீத் திருநாள் இன்னும் ஓரிரு வாரங்களில் வரத் தொடங்குகிறத. ஈகை திருநாள் அன்று இஸ்லாமிய பெருமக்கள் தங்களது வீடுகளில் ஆடுகளை அறுத்து…

Read More »
செய்திகள்

முதல்வருக்கு தமிழக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் நன்றி

தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்ற நாள் முதல் அனைத்துத் தரப்பு மக்களின் மனமறிந்தும்…

Read More »
செய்திகள்

Visil news

Read More »
செய்திகள்

குரோனா குறைந்தும் சுகாதார ஆய்வாளர் களின் வேகம் குறையவில்லை

கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஆரம்ப காலகட்டங்களில் ஊரடங்கு பொது முடக்கம் என பல்வேறு வகைகளில் பொதுமக்களை கட்டுக்குள்…

Read More »
க்ரைம்

நாகை அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி, 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி. மருத்துவமனையின் அலட்சிய போக்கு….

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி மருத்துவக்…

Read More »
கோக்கு மாக்கு

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க… அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை…

Read More »
க்ரைம்

தினம் தினம் கச்சேரிதான் காவலர்கள் படும் பாடு கஷ்டம்தான் கவனிக்க அரசு!

தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கம் டாஸ்மாக் கடைகள்ளோ துவக்கம. தற்போது குடித்துவிட்டு கும்மாளம் போடும் குடிகாரர்களுக்கு ஊறுகாயாக இருப்பது காவல்துறையினர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது…

Read More »
க்ரைம்

நடு ரோட்டில் அடித்து துவைத்த போலீசார் சுருன்டு பலியான வாலிபர் வைரல் காட்சிகள் !

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது அவரது வாகனத்தை…

Read More »
செய்திகள்

இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க கோரிக்கை கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு; குடியுரிமை வழங்க கோரி கோரிக்கை: இலங்கை பெண்கள் கனிமொழியுடன் ஆர்வத்துடன்செல்பி எடுத்துக்…

Read More »
க்ரைம்

கோவையில் சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது

கோவையில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை…

Read More »
அரசியல்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ‘டெண்டர்’ முறைகேடு வழக்கு: நேரடி விசாரணைக்காக நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, ‘டெண்டர்’ முறைகேடு வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில், ஒப்பந்த…

Read More »
அரசியல்

சாத்தான் குளம் பென்னிக்ஸ் உருவ படத்திற்கு கனிமொழி அஞ்சலி

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர்.…

Read More »
செய்திகள்

2கோடி மதிப்பிலான திமிங்கல கல் திருச்செந்தூரில் பறிமுதல் கடத்தல் கார்ரகள் கைது

திருச்செந்தூர் 21-6-21 திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கீரிஸ் என்ற மெழகு போன்ற பொருளை திருச்செந்தூர் போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2…

Read More »
க்ரைம்

தந்தையை தாக்கிய காவலர்க் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகள் டவர் மீது எறி மிரட்டல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டவர் மீது ஏறி பெண் போராட்டம் காவல்துறையினர் தந்தையை தாக்கியதாக பெண் டவர் மீது ஏறி போராட்டம் பரபரப்பு *

Read More »
Back to top button