செய்திகள்

கார்மோதி விபத்து காவலர் பலி

சிவகங்கை மாவட்ட சாக்கட்டை காவல் நிலைய காவலர் ராஜா,2013 batch, இன்று பணி நிமித்தமாக செல்லும் வழியில் கார்மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலே பலியானார்

Read More »
செய்திகள்

பெண் போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி நீடிக்குமா மகிழ்ச்சி !

முதலமைச்சர் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டும் பெண் காவலர்களை இனிமேல் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது ஆனால் இது குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும்…

Read More »
செய்திகள்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குறித்து மா.சுப்பிரமணி விளக்கம்

*தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்* *சென்னை:* தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள்…

Read More »
செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை !தமிழக அரசு

கருப்புப் பூஞ்சை மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Read More »
க்ரைம்

சிறுமிக்கு தொல்லை போக்சோவில் கைது..

தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது; போலீசார் நடவடிக்கை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் பகுதியில் உள்ள…

Read More »
க்ரைம்

சாராயம் கடத்த அரசு வாகனம் மூடி மறைக்கும் அதிகாரிகள் வெளிவராத தகவல்கள்

செய்தியாளர் எஸ்பி பாஸ்கரன் *சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட தமிழக அரசு வாகனத்தை நாகை மது விலக்கு பிரிவு பிடித்துள்ளனர், இதை மூடிமறைக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More »
செய்திகள்

நாகப்பட்டினம் மின்வாரிய பராமரிப்பு மற்றும் இயக்குதல் உதவி செயற்பொறியாளர் கொரானா நோய் தாக்குதலால் உயிரிழப்பு.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு துறை மற்றும் இயக்குதல் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருபவர் பாலாஜி 38 வயதான இவர்…

Read More »
செய்திகள்

ஏழ்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருக்குவளை வட்ட அலுவலகத்தில் , இந்தியன் ரெட் கிராஸ், வசந்தம் டிரஸ்ட், மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில்,…

Read More »
க்ரைம்

எத்தனபேருடா சட்டையை கழட்டுவீங்க ..? கமிஷனரை வர சொல்லவா தொடர்ந்து மிரட்டபடும் போலீசார்..

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காரணமின்றி சுற்றி திரிபவர்களை கட்டுபடுத்த போலீசார் சோதனை சாவடி அமைத்து விசாரனை செய்து ஞாயமான காரணங்கள் இருந்தால் அனுப்பி விடுகின்றனர் ஆனால் சமீபகாலமாக…

Read More »
செய்திகள்

சரக்கு லாறியில் மறைத்து வைத்திருந்த வெளி மாநில சரக்குதென்காசியில் பிடிபட்டது

கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்….தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி புதிய காய்கறி மார்க்கெட்டில் கர்நாடகாவிலிருந்து தக்காளி கூடைகளில் ஏற்றிவந்த தென்காசி மாவட்டம் பதிவு எண் கொண்ட லாரிTN…

Read More »
அரசியல்

கொரோனா காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார் முதல்வர. கீதாஜீவன் பெருமிநம்

கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக இந்தியன் ஓவர்சீஸ்…

Read More »
கோக்கு மாக்கு

இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தும்…

Read More »
கோக்கு மாக்கு

நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் கிராமத்தில் 14 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்ப்பதாக நாகை சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…

Read More »
Featured

Pendamic Covid Test Results

Over the course of the Covid-19 crisis, the importance of reliable, accessible testing to screen for the disease has become…

Read More »
செய்திகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும்…

Read More »
Back to top button