செய்திகள்

விகேபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் 107 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.…

Read More »
செய்திகள்

சிறப்புக் காவல் படை போலீஸாருக்குப் பயிற்சி நிறைவு

358 பேருக்கு சான்றிதழ் வழங்கினார் சைலேந்திரபாபு டிஜிபி மணிமுத்தாறு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கினார்.…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் கடையத்தில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல்

தென்காசி மாவட்டம் கடையம் தாலூகா கீழகடையம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல் இன்று மாலை 6.00 மணியளவில் புலவனூர்…

Read More »
செய்திகள்

குடிநீர் குழாயை உடைத்து ஆனந்த குளியல் போடும் நபர்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை !

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பஞ்சாயத்துக்குட்ப்ட பழைய குற்றாலம் செல்லும் வளைவுக்கு எதிர்புரம் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரை ஒருவர் தொட்டியில் பொருத்தப்பட்ட குழாயினை கழட்டிவிட்டு குளித்து…

Read More »
செய்திகள்

நிவர் புயல் – அவசர வேண்டுகோள்!

நிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்!! வங்க கடலில் உருவாகியுள்ள…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி மகன்…

Read More »
கோக்கு மாக்கு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இலுப்பை தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே சிறுமி மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக…

Read More »
கோக்கு மாக்கு

அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம

https://youtu.be/Gcfh7PA-hVo. நேற்று முருன் கோவிலில் அசுரனை வதம் செய்யும். சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெற்றது இந்த நிகழ்ச்சயில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் விசில் செய்திகளுக்காக மலேசியவ்வில் இருந்து…

Read More »
செய்திகள்

உதயநிதி கைது சாலை மறியல்

கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கைது செய்தது க்கு கண்டனம் தெரிவித்து தென்காசி வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் ஆ. துரை அவர்கள் தலைமையில்…

Read More »
கோக்கு மாக்கு

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »
கோக்கு மாக்கு

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »
செய்திகள்

மதுபான கூடமாக மாறிவரும் அரசு அலுவலகம் !ஆட்சியரின் நடவடிக்கை தேவை என காத்திருக்கும் பொதுமக்கள்..

*அரசு ஊராட்சி மன்ற அலுவலகம் மதுபான கூடமாக மாறிய அவலம் குடியும் கும்மாளமாக கூத்துக்கள் அரங்கேறும்* *நயினாகரம் பஞ்சாயத்து அலுவலகம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்…

Read More »
கோக்கு மாக்கு

ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »
கோக்கு மாக்கு

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »
செய்திகள்

திமுக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ பூங்கோதை !தொண்டர்களின் சரமாரியான கேள்விகளால் வெளியேறினார்..

தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு; ஆலங்குளம் திமுக எம் எல் ஏ பூங்கோதை வெளிநடப்பு. பூங்கோதை மீது…

Read More »
Back to top button