கோக்கு மாக்கு

குற்றாலம் வீணாகும் குடிநீர்..

குற்றாலம் குடியிருப்பு குடிநீர் வடிகால் வாரியம் அப்பகுதிமக்களுக்கான குடி நீர் வழங்கிவருகிறது நேற்று இரவு முதல் அப்பகுதியில் குடிநீர் இனப்பு குழாயில் பழுது ஏற்பட்டு பல லட்சம்…

Read More »
கோக்கு மாக்கு

ஊழல் செய்பவர்களை தூக்கில் போட்டால் தான் நாடு முன்னேறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

ஊழல் செய்பவர்களை தூக்கில் போட்டால் தான் நாடு முன்னேறும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 12மணிக்கு திறப்பு மது பிரியர்கள் உற்சாகம்

டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தமிழ்நாடு அரசு வாணிப கழகம் அறிவித்து இருந்தது. வழக்கம்போல் மது பிரியர்கள்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை காரணமாக மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு வரும் 10ம் தேதி 50சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் செயல்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு.

BREAKING.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள்…

Read More »
கோக்கு மாக்கு

சுகாதார சீர்கேடு மக்கள் அவதி

*கீழப்பாவூர்* *ஊராட்சி* *ஒன்றியத்தில்* *தொடரும்* *சுகாதார* *சீர்கேடு* *தெருக்களில்* *சாக்கடை* *நீர்* *தேங்கி* *நிற்கும்* **அவலம்* தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை…

Read More »
கோக்கு மாக்கு

சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மதிமுக கழக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழாபொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பூக்கடை பஜார் அருகே தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னணி தலைவர்கள்…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடையில் அதிக மகசூல் கிடைக்குமா? விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற் பயிர்கள் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமான ரகமான விதைகளை விதைத்து பயிர் செய்து இருந்தனர். இந்த காலத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டம் மலைப்பிரதேசங்களில் சாரல் மழை பெய்து வருகிறது

நெல்லை மாவட்டம் அதன் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி பாபநாசம் லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் சாரல் மழை…

Read More »
கோக்கு மாக்கு

நவம்பர் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு

வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்தவித தடையும் இல்லை மாநிலங்களுக்கு இடையே செல்ல தனி அனுமதி இ.பாஸ் அவசியம் இல்லை…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடரும் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படும் நிலை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை…

Read More »
செய்திகள்

பிரபல நகைகடைகொள்ளயன்முருகன் திடீர் மரணம் ?

லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read More »
கோக்கு மாக்கு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுப் பகுதியில் சாரல் மழை பொதுமக்கள்மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில நாட்களாக வெயில் நெல்லை மாவட்டம் மிக வாட்டி வதைத்து வந்தது. மேலும்…

Read More »
செய்திகள்

தீயனைப்பு வீரர்களால் மீட்கபட்ட பசு!

தென்காசி சுவாமி சன்னதி வீதியின் நடை பாதையில் பாதுகாப்பு இல்லாத திறந்தவெளியில் இருந்த பள்ளத்தில் நேற்றிரவு பசுமாடு ஒன்று விழுந்து வெளியே வரமுடியாமல் த்தளித்தவாறு உயிருக்கு போராடி…

Read More »
Back to top button