செய்திகள்

போர்கால அடிபடையில் மாவட்டநிர்வாகம்..

*பருவநிலை மாற்றம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது நேற்று* *பெய்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அருவி பகுதிகளில் உள்ள…

Read More »
செய்திகள்

குற்றால வெள்ளபெருக்கு. சமாளிக்க ஆயத்தமான நிலையில் மாவட்டநிர்வாகம்.

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை பெய்துவருகிறது தென்மேற்கு பகுதியில் குற்றாலம் தென்காசி பகுதிகளிலும் மேற்க்கு தொடர்ச்சி மலைகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டத்தில் நிதி நிறுவனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பஜாஜ் பைன் சர்வ் மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனம்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும்…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை ரெட் அலர்ட்

வானிலை மையம் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை…

Read More »
கோக்கு மாக்கு

போலீஸ்காரர் வீட்டில் ஏழு அடி நீள மலைப்பாம்பு

கொட்டும் மழையில் வனத்துறை பிடித்தனர் 7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதி யாபுரம் கிராமம் உள்ளது. கிராமம்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகம் முழுவதும் தாலுகா மாவட்டவாரியாக செய்தியாளர்கள் தேவை .

தமிழகம் முழுவதும் அனைத்து வாசகர்களின் கைகளில் தவழ்ந்துவந்த உங்கள் விசில் வார இதழ் கொரோனா காலங்களில் வாசகர்களின் கைகளில் கிடைக்க பெறவில்லை அதற்காக வருந்து கிறோம் தற்போது…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டத்தில் கனமழை

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு செல்லும் பணியாளர்கள்…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டத்தில் கொரோன அச்சமில்லாமல்தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் வீதி மக்கள் வெள்ளம். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஒரு கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் நவம்பர் 14…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு பலே மோசடி விவசாயின் நிலம் சுவாகா இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள விவசாயி ஒருவரின் நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரபதிவு செய்தவர்கள் அதற்கு…

Read More »
செய்திகள்

கால்நடை மருத்துவமனை திறப்பதில்லை விவசாயிகள் குற்றசாட்டு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிய்யில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை சரிவர திறப்பதில்லை என்றும் அலுவலர்களும் மருந்தாளினர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனக்கு வருவதில்லை சில நேரங்களில் கால்நடைகளை…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் ஊழியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு வரும் பொது மக்களிடம் ஆன்லைன் பத்திர பதிவு நகல் பெற அங்கு…

Read More »
கோக்கு மாக்கு

வீரகேரம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை மிரட்டும் அரசு ஊழியர்கள் செய்தி சேகரிக்க சென்றவரை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி மிரட்டல்.

வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்…

Read More »
செய்திகள்

குரங்குகளுக்கு சாலையின் நடுவில் நீச்சல் குளம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு பாராட்டுகள் குவிகிறது!

இந்தியாவிலேயே குரங்குகளுக்கு சாலையில் நீச்சல் குளம. அமைத்து தந்துள்ள ஒரே ஊர் குற்றாலம் மட்டுமே ஆம்……பல கோடி ரூபாய் வருமானம் உள்ள சுற்றுலாத் தலம் குற்றாலம் ஆகும்…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை தீவிரம்

நெல்அறுவடை பாதிப்பா சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது             நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் ஆலங்குளம் மாறாந்தை  நெல்லை டவுன் பேட்டை ஆகிய…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அறுவடைக் காலத்தில் மழையால் விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான…

Read More »
Back to top button