கோக்கு மாக்கு

தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில்…

Read More »
கோக்கு மாக்கு

கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த அம்மாநில சுகாதாரத் துறை…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல்…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி ரூபாய் முறைகேடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி…

Read More »
கோக்கு மாக்கு

கொடைக்கானல் மலையை மூடிய பனி

கொடைக்கான‌லில் துவ‌ங்கிய‌ முன்ப‌னி கால‌ம் ந‌ட்ச‌த்திர‌ ஏரி அத‌ன் சுற்று வ‌ட்டார‌ ப‌குதியில் ப‌னி போர்த்திய‌து போல் காணப்ப‌டுவ‌தால் பொதும‌க்க‌ளின் க‌ண்க‌ளுக்கு விருந்தளித்து வ‌ருகிற‌து திண்டுக்கல் மாவ‌ட்ட‌ம்…

Read More »
கோக்கு மாக்கு

உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி இழுபறியாக நடந்து வருகிறது

கோவை உக்கடம் சி.எம்.சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று வீடு வழங்க குடிசை மாற்று வாரியம் பணம் கேட்டதால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் உக்கடம்- ஆத்துப்பாலம்…

Read More »
கோக்கு மாக்கு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி கிராமத்தில் கழுமலை ஆறு மற்றும் நிம்மேலி பாசன வாய்க்காலின் கரையோரங்களில் வனத்துறை சார்பாக தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது.

இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து…

Read More »
கோக்கு மாக்கு

கோவையில் தினமலர் நாளிதழை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை இடையர்பாளையம் பகுதியில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் பொருளாளர் பிரேமலதா அவர்களையும் அவதூராக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை…

Read More »
கோக்கு மாக்கு

கோவையில் ஹோஃப் காலேஜ் அருகே கொரோனா தொற்று இல்லாத தன் குடும்பத்தை கொரோனா தொற்று உள்ளதாக கூறி அசிங்கபடுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என கூறி வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள்…

Read More »
செய்திகள்

அழிவின் விளிம்பில் பனைமரம்..

நெல்லை பணகுடியில் அதிக அளவில் பனைமரங்கள் இருந்ததால் அந்த இடம் பணகுடி என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணகுடி பகுதியில் உள்ள குளங்களில் மண்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தாய் மற்றும் 5 மாத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகத்துக்குள் இயங்கவுள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மதுரையில் தொடக்கம்

ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு…

Read More »
கோக்கு மாக்கு

சொத்து தகராறில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியாருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு…

Read More »
கோக்கு மாக்கு

சங்கரன்கோவில் பல்வேறு நல திட்ட நிகழ்ச்சிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு பத்தர்கள்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மற்றும் பாமக கட்சிகளில் மாநில பொறுப்பு வகித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அக்கட்சியினர்அதிர்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து…

Read More »
Back to top button