தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில்…
Read More »கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த அம்மாநில சுகாதாரத் துறை…
Read More »தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி…
Read More »கொடைக்கானலில் துவங்கிய முன்பனி காலம் நட்சத்திர ஏரி அதன் சுற்று வட்டார பகுதியில் பனி போர்த்தியது போல் காணப்படுவதால் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது திண்டுக்கல் மாவட்டம்…
Read More »கோவை உக்கடம் சி.எம்.சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று வீடு வழங்க குடிசை மாற்று வாரியம் பணம் கேட்டதால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் உக்கடம்- ஆத்துப்பாலம்…
Read More »இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து…
Read More »கோவை இடையர்பாளையம் பகுதியில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் பொருளாளர் பிரேமலதா அவர்களையும் அவதூராக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை…
Read More »கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள்…
Read More »நெல்லை பணகுடியில் அதிக அளவில் பனைமரங்கள் இருந்ததால் அந்த இடம் பணகுடி என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணகுடி பகுதியில் உள்ள குளங்களில் மண்…
Read More »அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி…
Read More »ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு பத்தர்கள்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து…
Read More »
