கோக்கு மாக்கு

“வேளாங்கண்ணி திருவிழா கோலாகல கொண்டாட்டம்..

ச.ராஜேஷ் நாகப்பட்டினம் *உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதாகோவில் பெரிய தேர்பவனியில், உலகமக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை.* உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு…

Read More »
கோக்கு மாக்கு

கோபி அருகே கடம்பூர் வனப்பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூா் மலைபாதையின் வனத்துறை சோதனை சாவடி வழியாக பான்மசாலா குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸ் கட்சியல் சேர்க்கும் வகையில்…

Read More »
செய்திகள்

விதிகளை மீறி மாணவர்களை வரவழைத்த பாலிடெக்னிக் நிர்வாகம் மீது நடவடிக்கை ஆட்சியர்..

குடியாத்தம் அருகே அரசு விதியை மீறி பாலிடெக்னிக் கல்லூரியை திறந்ததோடு, மாணவர்களை வரவழைத்த நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப. அறிவிப்பு.…

Read More »
கோக்கு மாக்கு

பிரதமர் விவசாய நிதியுதவி மோசடி.. சிபி இராதாகிருஷ்ணன் மனு

பாரத பிரதமரின் ஏழை விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் மெகா மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் ஒவ்வொறு மாவட்டத்திலுள்ள வேளாண் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டிருப்பதாக…

Read More »
கோக்கு மாக்கு

மரகடை அதிபரின் மனைவியை கட்டி போட்டு கொள்ளை…

*தென்காசியில் வீடு புகுந்து இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்* தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை தொடங்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்…

Read More »
கோக்கு மாக்கு

மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்

\மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.…

Read More »
கோக்கு மாக்கு

தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டி 100 ரூபாய் கொடுத்த உதவிய மாவட்ட ஆட்சியர்.

கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள் இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாகவும்,…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் அரசு மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த செவிலியர் பயிற்சி…

Read More »
க்ரைம்

தென்காசி பெண்ணை கட்டிபோட்டு வீட்டில் நகை பணம் கொள்ளை…

தென்காசியில் மரகடை அதிபரின் மனைவியை கட்டி போட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை மர்ப நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் விசாரணை…

Read More »
கோக்கு மாக்கு

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உயிரிழப்பு 3 ஆக உயர்வு – 20 மணி நேர தொடர் பேராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் தேடுதல் பணியை நிறுத்தினர்

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்தது. நேற்று இரவில் 9.10 மணியிலிருந்து தொடர்ந்து 20 மணி நேரமாக இன்று மாலை 5.30 வரை நடைபெற்றது.…

Read More »
கோக்கு மாக்கு

மூதாட்டியின் வீட்டை இடித்து இடத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள். பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்ததோடு, காலி இடத்தையும் அபகரித்து…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டுஇன்று(07.09.2020) நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாவட்டஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் சிறப்பாகபணிபுரிந்த…

Read More »
Back to top button