கோக்கு மாக்கு

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இரு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 180 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்-விதி மீறும் வேணு பிரியாணி ஹோட்டல்-நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல்லில் உள்ள வேணு பிரியாணி ஹோட்டலில் சமூக இடைவெளி மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல்…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

Read More »
கோக்கு மாக்கு

ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை . இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை…

Read More »
கோக்கு மாக்கு

ரஷ்யா சீனா அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களை சீா்குலைக்க ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ…

Read More »
கோக்கு மாக்கு

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல” என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி அச்சுருத்தி வரும்  கொரோனோ தொற்று நோய் காரணமாக பள்ளிகளுக்கு…

Read More »
கோக்கு மாக்கு

தீவிரவாதிக்கு பாதுகாப்பு அதிகாரி என சான்று வழங்கிய பாக். உளவுத்துறை, இந்தியாவிடம் சிக்கிய ஆதாரம்..!

தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுப்பிரிவு வழங்கியுள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…

Read More »
கோக்கு மாக்கு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் இன்று விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

பொதுமக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள்…

Read More »
கோக்கு மாக்கு

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தே…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகத்தில் குளிர்சாதன வசதியுடன் உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் திறக்க கடந்த ஜூன் 8-ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு…

Read More »
கோக்கு மாக்கு

ரயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு

ரெயில்வே துறையில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை முயற்சி ஆம்பூரில் ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் ஈடுப்பட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை வனச்சரகத்தில் நாட்டு வெடியை கடித்ததில் வாயில் காயம்பட்ட நிலையில் மக்னா யானை

கோவை வனக் கோட்டத்தில் போளுவாம்பட்டி மேட்டுப்பாளையம் கோவை சிறுமுகை மதுக்கரை காரமடை பெரியநாயக்கன் பாளையம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன இதில் கோவை, மதுக்கரை பெரியநாயக்கன்பாளையம் சிறுமுகை…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூரில் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டதால் இளைஞர்களின் உற்சாகம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு…

Read More »
கோக்கு மாக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அத்தாணி, கீழ்வாணி, இந்திரா நகர் பகுதியில் அம்மாவாசை என்பவர் தனது குடும்பத்தினர் உடன் வசித்து வந்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இவரின்…

Read More »
Back to top button