திண்டுக்கல்லில் மாணவரின் மேல் படிப்புக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர். இன்று ஆசிரியர் தினத்தில் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டியை சேர்ந்த ஜெகதீசன். குடும்ப…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-28-ல் ஒட்டு மொத்த தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…
Read More »நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 6 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவினாசி சாலையில்…
Read More »காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனத்துறையினர் மிரட்டிப் பணம் பறிப்பதாக பெண்ணொருவர் வட்டாச்சியரிடம் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தியூர் அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராசம்மாள்…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஊரடங்கு தளர்வு பின்பு கோவில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு பின்னர் பக்தர்கள் சங்கரன்கோவில் வர ஆரம்பித்து…
Read More »ஜப்பான் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாதவன் யாதவ் என்ற தொழிலாளியின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய யாதவர் பேரவையின்…
Read More »அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும், அத்தாணி அருகே உள்ள கூத்தம்பூண்டி மற்றும் கருவல்வாடிப்புதூரில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.கூத்தம்பூண்டியிலிருந்து பாலமுருகன் தியேட்டர் வழியாக கொண்டு செல்லும்…
Read More »தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார். மேலும், செப்டம்பர்…
Read More »சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More »கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைவருக்கும் இலவச ரேஷன் வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் நிவாரண உதவித்…
Read More »ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும்வகையில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததையடுத்து இன்று…
Read More »கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை…
Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடப் பணிகளை…
Read More »வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை இராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பும் படை பலத்தையும்…
Read More »