தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதைப்போல் இன்று புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தில் மணிகண்டன் ஜெயசக்தி ஆகியோருக்கு திருமணம்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வேதகிரி நகரில் ஊராட்சிக்கோட்டை மலை அமைந்துள்ளது. தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலையை சுற்றி பொதுமக்கள் பலர் தமிழக அரசின்…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மற்றும் கிராமம் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி தெற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதிகளில் உள்ள கடைகளில் கொரோனா நோய்…
Read More »கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் 40 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடியில் சிறிய விநாயகர் சிலை வைத்து பொது…
Read More »ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டுக்காக இரு தலைவா்களும் ரஷியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு தலைநகா் மாஸ்கோவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு தலைவர்களும்…
Read More »டொயோட்டா நிறுவனத்தின் புது வரவான யாரிஸ் சொகுசு காரின் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலுக்கான புது டீசரை தனது சமூக வலைதளங்களில்…
Read More »வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் விரைவில் பல்வேறு புது அம்சங்களை பெற…
Read More »தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு…
Read More »https://bit.ly/3i1ea0x தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும்…
Read More »சென்னை-பூந்தமல்லி, மாங்காடு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேப்பூர் அம்பாள் சிட்டி பகுதியைச் சேர்ந்த…
Read More »கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு குளங்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் குளங்களில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவோ அல்லது சுத்தகரிக்கவோ…
Read More »ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய மலை பகுதியாக இருந்து வருகிறது.. தற்போது கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது..…
Read More »கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் குழந்தை வேலப்பர் முருகன் கோவில் சுற்றுசுவர் இடிந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் மேல்…
Read More »கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இ-பாஸ் முறை அமுல்படுத்தியதை தமிழக அரசு ரத்துசெய்திட வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை தமிழகத்தில்…
Read More »