கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது.…
Read More »கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால்…
Read More »தமிழகத்தில் இருந்து கேரளாவிற்க்கு கடத்தவிருந்த ரேசன் அரிசி பறிமுதல்.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசிகளை சமூக விரோத கும்பல்கள் கடத்தி விற்பனை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி,வத்திபட்டி,கோவில்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை இருந்து திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தது அதை தொடர்ந்து பலத்த காற்று…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான கேசி பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலதி என்ற பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். அதே…
Read More »சில தினங்களுக்கு முன்பு அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.…
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் கும்பல்களை கண்காணித்து அவர்களை பிடிக்க இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெறுவதாக…
Read More »தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக அடுத்து ஆட்சியை பிடிக்கும்…
Read More »சென்னை திருமழிசையில் இயங்கி வரும் காய்கறி சந்தை சங்க செப்டம்பர் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர்…
Read More »அனைத்துக் கல்லூரிகளிலும் செமெஸ்டர் தேர்வு, மற்றும் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததோடு தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்…
Read More »ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விவசாய திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்,சிறு…
Read More »தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு…
Read More »தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர்…
Read More »புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் வரதராஜ பெருமாள் மார்க்கெட் உள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவ்வழியாக செல்வோரை ஆபாச வார்த்தைகளில் கூறியும்…
Read More »