கோக்கு மாக்கு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதிய கூடுதல் இணை ஆணையராக நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலகின் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்குகிறது. பழனி நகருக்கு நாள்தோறும் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்து…

Read More »
கோக்கு மாக்கு

முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருக்கோவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில்…

Read More »
கோக்கு மாக்கு

கந்துவட்டி தற்கொலை முயற்சி கரூர் பயங்கரம்..

எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோபிநாத் ( 31) என்கின்ற வாலிபர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி –…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா நோய் தொற்று அறிகுறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையை நாடவும்-திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும்…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது எல் முருகன்

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத்…

Read More »
கோக்கு மாக்கு

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம்

புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடமும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் நகராட்சி நிர்வாகத்தினர் வசூலித்து வருகின்றனர். தமிழகம்…

Read More »
கோக்கு மாக்கு

கோபிசெட்டிபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் ராயல் பெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கோவை மற்றும் ஈரோடு வருமானவரித்துறை அலுவலக…

Read More »
கோக்கு மாக்கு

கோவை-ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

கோவை மாவட்டம்கிணத்துக்கடவு அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன். இவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பதி:கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திவரப்பட்ட ரூ. 13.55 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

ஆந்திராவில் மது விலை முன்னர் இருந்ததை விட 200 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்தல்…

Read More »
கோக்கு மாக்கு

மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திறப்பு

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த வழிபாட்டு தலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை-பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பு

கோவை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்கள் அனைத்தும் இன்று முதல் தரிசனம் செய்திட திறக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக…

Read More »
கோக்கு மாக்கு

கோபிசெட்டிபாளையம்- பாரியூர் திருக்கோவில் திறப்பு

சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோபியில் உள்ள பாரியூர் திருக்கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்…..…

Read More »
கோக்கு மாக்கு

பவானி- கோவில் உண்டியலை உடைக்க முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர்- ஈரோடு ரோட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நசியனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி…

Read More »
கோக்கு மாக்கு

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத்…

Read More »
Back to top button