கோக்கு மாக்கு

தக்கலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தே சென்று பிள்ளையார் சிலைகளை விஜர்சனம் செய்த சிவசேனா கட்சியினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கலையிழந்த நிலையில் சிவசேனா கட்சியின் சார்பில் ஒரு அடி முதல்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நாசிக் தோள் என்னும் இசைக் குழுவை நடத்தி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தின் பாரம்பரிய இசையில் தப்பாட்டம் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசை குழு மக்களிடையே பெரும்…

Read More »
கோக்கு மாக்கு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலமாக ரூ.…

Read More »
கோக்கு மாக்கு

நத்தம் அருகே ஊரடங்கால் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த மண்பானைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் மண்…

Read More »
கோக்கு மாக்கு

வினாயகர் சதூர்த்தி விழா சச்சின்..

Read More »
கோக்கு மாக்கு

*திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.*

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த கடந்த சில வருடங்களாகவே…

Read More »
கோக்கு மாக்கு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா தொற்று காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து மும்பை பகுதிக்கு ஏற்றுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலை அடிவார பகுதியான தெத்துப்பட்டி, பண்ணப்பட்டி, கோம்பை,தருமத்துபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை தோப்புகளில்…

Read More »
கோக்கு மாக்கு

கன்னிவாடி அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமிக்கு செம்பட்டி பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பத்தூர் கிளை சிறையில் சிறை காவலர் உட்பட 21கைதிகளுக்கு கொரோனா தொற்று.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சிறையில் பல்வேறு வழக்ககளில் கைது செய்யப்பட்டு 42 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா…

Read More »
செய்திகள்

ராஜினமா … ஏற்று கொண்ட ஜனாதிபதி

*தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.*

Read More »
செய்திகள்

விபத்தில் பலியன செய்தியாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.. முதலமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை..

சாலை விபத்தில் பலியான செய்தியாளர் கார்த்திகேயன் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக முதல் அமைச்சர் 10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம்…

Read More »
கோக்கு மாக்கு

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க காவல் துறையினர் கோரிக்கை

கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க தமிழக காவல் துறையினர் கோரிக்கை காவலரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகையும்,…

Read More »
கோக்கு மாக்கு

எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

Read More »
கோக்கு மாக்கு

வெடி குண்டு வீச்சில் பலியான காவலர்..சுப்பிரமணியன்

Read More »
Back to top button