செய்திகள்

கிராம புற சேவை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி

ச.ராஜேஷ்- காரைக்கால் மாவட்டம் 06.08.2020 செய்தி: கிராமங்களின் மேம்பாட்டுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப் போவதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவி பேட்டி. பேட்டி: சரண்யா…

Read More »
க்ரைம்

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை குற்றவாளிகளை கண்டுகொள்ளாத புதுகோட்டை போலீஸ் !

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்பவரது மன்டை உடைந்து மன்டை ஓடு சேதமடைந்துள்ளது கடந்த 31/7/2020 நாளில்…

Read More »
செய்திகள்

வாழ்த்திய ஆணையர் நெகிழ்ந்துபோன உதவி ஆணையர்

*SRMC காவல்துறை உதவி ஆணையரை நலம் விசாரித்த சென்னை காவல்துறை ஆணையர்.* காவல்துறை உதவி ஆணையர் சம்பத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், பூரண…

Read More »
செய்திகள்

திருட்டு மணல் சிறை வைத்த அ.ம.மு.க

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செய்தி 05-08-2020 *நத்தம் அருகே நான்கு வழி சாலை அமைப்பதற்காக அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை முற்றுகையிட்ட அமமுகவினர்* திண்டுக்கல் மாவட்டம்…

Read More »
செய்திகள்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI அறவழி ஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில்…

Read More »
செய்திகள்

தேசிய பறவைகளை காப்பாற்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்

தேசிய பறவையான மயில்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் தனியார் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் கற்க்களை நீர் நிலைப்பகுதி கொட்டபடுவதால் நீர் நிலை ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது…

Read More »
செய்திகள்

நான் நலமாக உள்ளேன் உங்கள் அன்புக்கு நன்றி எஸ்.பி.பி

எனக்கு கொரோனா பாசிட்டிவ்; நான் நலமாக இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்ட எஸ்பிபி* தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் ஆனால் தான் நலமாக இருப்பதாகவும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் முதல்வர் வருகை அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை..

தமிழக முதல்வர் நாளை (6.8.2020) திண்டுக்கல் வருவதை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடை பெற்று வருகிறது அதன்படி இன்று திண்டுக்கல்…

Read More »
செய்திகள்

சூறாவளி காற்று வாழைகள் நாசம் விவசாயிகள் கவலை…

கோவை தொண்டாமுத்தூரில் மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக…

Read More »
செய்திகள்

எஸ்டிபிஐ ஆர்பாட்டம்..

திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தியில் இன்று ராமர் கோவில் அடிக்கல்…

Read More »
சினிமா

பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியத்திற்க்கு கொரோனா ..

பிரபல சினிமா பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது இதனை தொடர்ந்து சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்

Read More »
செய்திகள்

முதல்வர் வருகை.. செய்தியாளர்களுக்கு டெஸ்ட்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு பற்றிய ஆலோசனை மற்றும் நலத்திட்டங்கள்,…

Read More »
க்ரைம்

போதை பொருள் கடத்தல் மன்னன் மர்ம மரணம்.. சிபிசிஐடி விசாரணை

அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளதாகவும்,டிஎஸ்பி ராஜூ விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். விசாரணை நடத்த 7 தனிப்படைகள்…

Read More »
கோக்கு மாக்கு

நெய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஆற்றை கடக்க ஐந்து கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை..

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ…

Read More »
செய்திகள்

ஈபாஸ் முறைகேடு எச்சரிக்கை சென்னை மாநகராட்சி..

சென்னையில் இதுவரை 1,70,000 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்றும் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை…

Read More »
Back to top button