செய்திகள்

லஞ்சம் பணிநீக்கம்…

சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக இருவர் பணிநீக்கம் செய்யபட்டுள்ளனர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன்…

Read More »
க்ரைம்

கொரோனா வறுமையை பயன்படுத்தி நூதன மோசடி..

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் மக்கள் பெரிதும் அவஸ்தையில் உள்ளனர் தினமும் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதே மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர் இதனை பயன்படுத்தி சில…

Read More »
செய்திகள்

சூறாவளி காற்றுடன் மழை..

வானிலை பருவ மாற்றத்தின் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக கனத்த மழை பெய்துவருகிறது இன்று காலை சுமார் முப்பது நிமிடங்கள் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது…

Read More »
சினிமா

28 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இரு ராஜாக்கள்..

நாடோடி தென்றலுக்குப் பிறகு மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா* பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும்…

Read More »
அரசியல்

ராமர்கோவில் பூமி பூஜை அழைப்பாளர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள் உமா பாரதி டுவீட்

*அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை-உமாபாரதி* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை…

Read More »
க்ரைம்

பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி ..

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே சடையமான்குளத்தில் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதனை எடுப்பதற்காக பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி பார்வதி என்ற மூதாட்டியை பல…

Read More »
சுற்றுலா

சொதப்பிய சீசன்.. கை கொடுத்த பருவநிலை மாற்றம் மகிழ்ச்சியில் விவசாயிகள்..

தென்மேற்கு பருவகாற்று ஜில் என்ற சாரல் ஆண்டுக்கு இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள் குற்றால சாரலை அனுபவிக்க வருவது வழக்கம் சீசன் முடியும் தருவாயில் அரசின்…

Read More »
சுற்றுலா

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு..

வானிலை மாற்றம் தொடர்வதால் தென்மேற்கு பகுதிகளான குற்றாலம் தென்காசி அம்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையுடன் கூடிய சாரல் பெய்து வருவதால் குற்றால அருவிகளான மெயின் அருவி…

Read More »
க்ரைம்

வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை..சிபிசிஐடி

திருநெல்வேலி; போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில், டி.எஸ்பி., இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசார் மீது, 11 பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம்,…

Read More »
செய்திகள்

அன்பு இல்லம் கருனை உதவி மத நல்லினிக்கம்..

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேக்கரை பகுதிஇந்த பகுதியில் அன்பு இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளதுஇதனை கிருத்துவ…

Read More »
செய்திகள்

குளிர் காற்று மகிழ்ச்சி

தென்காசி குற்றாலம் பகுதிகளில் இன்று காலைமுதலே குளிர்காற்று வீசிவருகிறது மேலும் அவ்வப்போது மழை தூவானமும் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் மகிழ்ச்சியில் உள்ளனர்

Read More »
சினிமா

அமீருக்கு எல்லாம் தெரியும் -விஜயலட்சுமி

சீமானுக்கும், எனக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார் தற்கொலை முயற்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையில் இதனை அவர் தெரிவித்தாக…

Read More »
க்ரைம்

காதலியின் தந்தை அடித்துகொலை..காதல் கைவிட்டுபோனதால் வாலிபரின் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர்…

Read More »
அரசியல்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 30.7. 2020 காலை 10:30 மணி…

Read More »
Back to top button