திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ. வேலு துவக்கி வைத்தார்.உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
June 5, 2026
மத்திய அரசு திட்டத்தில் மஹா ஊழல் செய்த திமுக கிழக்கு மாவட்ட துணைசெயலாளர்
May 18, 2026
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
May 15, 2026
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
Related Articles
எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
December 22, 2024
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பவானி கிளை மூடப்பட்டது
August 26, 2020
தமிழகத்தில் குளிர்சாதன வசதியுடன் உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
September 6, 2020
ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்
June 23, 2025
Check Also
Close