திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் மேலும் இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் தற்போது அந்தப் பகுதிக்கு வரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே வாக்கு அளிக்க செல்லுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இறுதிவரை வாக்களிக்க செல்லப் போவது இல்லை என உறுதியாக இருக்கும் பொதுமக்கள் பி டி ஓ குறைகளை சரிசெய்து தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
Check Also
Close
-
புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….April 17, 2024