க்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

கல்லட்டி சாலையில் உடல்மெலிந்த நிலையில் நடமடிய ஒற்றையானை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் இன்று உடல் மெலிந்து நிலையில் காணப்படும் ஒற்றையானை நடமாடியது

பகலில் சாலைஓரம் நடமாடிய இந்த யானை இரவில் சீகூர் பாலம் பகுதியில் நீண்டநேரம் நடமாடியது

உடல் மெலிந்த நிலையில் இந்த யானை காணப்படுகிறது நடக்க சிரமபடும் நிலையில் உள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்

உணவு தட்டுபாடா உடல் நலம் சரியில்லையா என வனத்துறை உடனடியாக ஆய்வு செய்ய வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button