தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார் போன்று மின் கட்டணம் செலுத்துதற்காக அப்பகுதி மக்கள் மின்சார கட்டன அலுவலகத்தில் காத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் சம்மந்தபட்ட அலுவலகத்தில் தற்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்கட்டனத்திற்கான ரசீது வழங்க முடியாமல் மின் பயனாளர்களும் ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு மின்சார தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மின்சார கண்ணா
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி ஏழு பேர் படுகாயம் போலீசார் விசாரணை
April 23, 2024
வடக்கு ஒன்றிய பா.ஜ., வில் கிளை அமைப்பு தேர்தல்
November 27, 2024
நகை உரியவரிடம் ஒப்படைப்பு
November 28, 2024